Uncategorized

Navagraha Planetary Situation

நமஸ்காரம்,

ஐந்து கிரஹங்கள் ஒரே ராசியில் சேர்வது – முக்யமாக குருவும் சுக்ரனும் மகர ராசியில் சேர்வது லோக
க்ஷேமத்திற்கு கெடுதல் விளைவிக்கலாம் என்று சொல்லப் படுகிறது. ஸ்ரீ பெரியவள் அவர்கள் ஸ்ரீ மடத்தின்
எல்லாக் கிளைகளிலும் கீழ்க்கண்ட பரிகாரங்களைச் செய்வது உத்தமம் என்று கூறுகிறார்கள்.

​1. இந்த 25 நாட்களிலும் அதாவது 27.01.21 முதல் 20.02.21 வரை தினப்படி குறைந்த பக்ஷம் 108 ஆவர்த்தி நவக்கிரஹ
ஹோமம் (ஒவ்வொரு க்ரஹத்திற்கும்) செய்ய வேண்டும், சௌகரியப்பட்டால் அதிக பிக்ஷமாக 336 அவ்ர்த்திகள்
செய்யலாம்.

​2. ஜபம் : சூரியன் (முதல் ரிக்) 7000 ஆவர்த்தி
சந்திரன் ” 11000 ஆவர்த்தி
செவ்வாய் ” 18000 ஆவர்த்தி
புதன் ” 9000 ஆவர்த்தி
குரு ” 11000 ஆவர்த்தி
சுக்ரன் ” 16000 ஆவர்த்தி
சனி ” 23000 ஆவர்த்தி
ராகு ” 18000 ஆவர்த்தி
கேது ” 17000 ஆவர்த்தி

மேற்கூறிய ஆவர்த்திகள் இந்த 25 நாட்களில் முடிக்க வேண்டும்.

​3. அதி தேவதா, பிரத்யதிதேவதா ஜபம் கடைசியில் ஒரு முறை செய்யவேண்டும்.

​மேற்கூறிய பரிகாரங்கள் லோக க்ஷேமத்திற்காக செய்யப்படுகிறது என்று சங்கல்பம்.